டெல்லி: இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்களுடன் முதல் மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. போர் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.
The post இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்களுடன் முதல் மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது appeared first on Dinakaran.